"காலம் எழுதிய வரிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி (Text replace - "வகை = கவிதை" to "வகை=தமிழ்க் கவிதைகள்")
வரிசை 4: வரிசை 4:
 
   படிமம்          =  [[படிமம்:83.jpg|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:83.jpg|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:யேசுராசா, அ.|யேசுராசா, அ.]] |  
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:யேசுராசா, அ.|யேசுராசா, அ.]] |  
   வகை               = [[:பகுப்பு:கவிதை|கவிதை]] |
+
   வகை=தமிழ்க் கவிதைகள் |
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:தமிழ்த்தாய் வெளியீட்டகம்|தமிழ்த்தாய் வெளியீட்டகம்]] |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:தமிழ்த்தாய் வெளியீட்டகம்|தமிழ்த்தாய் வெளியீட்டகம்]] |

07:54, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்

காலம் எழுதிய வரிகள்
83.JPG
நூலக எண் 83
ஆசிரியர் யேசுராசா, அ.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தமிழ்த்தாய் வெளியீட்டகம்
வெளியீட்டாண்டு 1994
பக்கங்கள் vi + 106

வாசிக்க


நூல் விபரம்

தேசிய இன ஒடுக்குமுறை, விடுதலைப்போராட்டம் சார்ந்த வாழ்வனுபவங்களை வெளிப்படுத்தும் வௌ;வேறு கவிஞர்களின் கவிதைத்தொகுதி. தமிழீழத்தின் மூத்த கவிஞர்களான காசி ஆனந்தன், முருகையனிலிருந்து தெல்லியூர் ஜெயபாரதி போன்ற இளங்கவிஞர்கள் வரையிலான 51 கவிஞர்களின் கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன.


பதிப்பு விபரம்

காலம்; எழுதிய வரிகள் (தொகுதி 1). 51 கவிஞர்களின் கவிதைகள். யாழ்ப்பாணம்: தமிழ்த்தாய் வெளியீட்டகம், 664, கேணல் கிட்டு சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர், 1994. (யாழ்ப்பாணம்: மாறன் பதிப்பகம், 664, கேணல் கிட்டு சாலை). vi + 106 பக்கம், விலை: ரூபா 60. அளவு: 21*14 சமீ.

-நூல் தேட்டம் (# 1447)

"https://www.noolaham.org/wiki/index.php?title=காலம்_எழுதிய_வரிகள்&oldid=108740" இருந்து மீள்விக்கப்பட்டது