செங்கதிர் 2010.04 (28)

From நூலகம்
செங்கதிர் 2010.04 (28)
8016.JPG
Noolaham No. 8016
Issue சித்திரை 2010
Cycle மாத இதழ்
Editor கோபாலகிருஸ்ணன், த. (செங்கதிரோன்)
Language தமிழ்
Pages 64

To Read

Contents

  • ஆசிரியர் பக்கம் - அன்பழகன் குரூஸ்
  • அதிதிப்பக்கம்: பெரிய கல்லாறு பண்டிதர், தமிழ் ஒளி சீ.தம்பிராசா - அன்புமணி
  • சிறுகதைகள்
    • வேலை வேணும்... - மண்டூர் சகுந்தன்
    • வரலாற்றுச் சுவடுகள் - அன்புமணி
  • எனக்குப் பிடித்த என் கதை: அன்புமணி (இரா.நாகலிங்கம்)
  • கவிதைகள்
    • மேலும் சில உலகங்கள் - பெரிய ஐங்கரன்
    • கனவு இல்லம் - சிவா. பத்மநாதன்
    • மனிதப் புனிதம் - ஏறாவூர் தாஹிர்
    • பொன் மலர் - சி.சிவசேகரம்
    • வளர்கவே இமயம் தொட்டு - ஷெல்லிதாசன்
  • பாலாம்: "சிங்கள நாவல் இலக்கியமும் பொதுமக்களும்" விமல் திஸநாயக்காவின் நூல் பற்றிய அறிமுகம் - கந்தையா சண்முகலிங்கம்
  • செங்கதிரோன் எழுதும்: விளைச்சல் -21 - குறுங்காவியம்
  • காலத்தை அளக்கும் கதைகள்! - குலமணி
  • கதைகூறும் குறல் - 8: மகத்துவமான் மனிதம்! - கோத்திரன்
  • பகிர்வு: காசிப்பிள்ளை தவபாலச்சந்திரன்
  • 'கவண்மென்ற்' உத்தியோகம் - கா.தவபாலன்
  • சொல்வளம் பெருக்குவோம் (12) - பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம்
  • மட்டக்களப்பின் முதல் தமிழ்ப் பேரறிஞர் வித்துவான் ச.பூபாலபிள்ளை - ஒரு பார்வை - நா.வாமன்
  • குறுங்கதை: புல்லுருவி - வேல் அமுதன்
  • "சிரி"கதை: மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் - (இ.ஜெயராஜ் கூரியகதை) கேட்டு இரசித்தவர் - 'இணுவை இரகு'
  • வேரும் விழுதும்: பதுளை கவிஞர் சாரணா கையூம் - மொழிவரதன்
  • தொடர் நாவல்: செங்கமலம் - 1 - எம்.பி.செல்லவேல்
  • புவியில் சுருங்கும் பசுமைப் போர்வை - பிரகாஷ்னி மோகன்பிறேம்குமார்
  • விளாசல் வீரக்குட்டி - மிதுனன்
  • வாசகர் பக்கம்: வானவில் - இரா.நாகலிங்கம் (அன்புமணி), கா.தவபாலன்