ஜீவநதி 2010.03 (18)

From நூலகம்
ஜீவநதி 2010.03 (18)
10203.JPG
Noolaham No. 10203
Issue பங்குனி 2010
Cycle மாதாந்தம்
Editor பரணீதரன், க.
Language தமிழ்
Pages 48

To Read

Contents

  • ஜீவநதிக்கு உலக தமிழ்ச்சிற்றிதழ்கள் சங்கவிருது 2010 - ஆசிரியர்
  • கவிதைகள்
    • என் நடைவண்டியைத் தூசு தட்டுகிறேன் - இ. சு. முரளிதரன்
    • குட்டை நாய் - கு. றஜீபன்
    • இரவுகள் மீதான வெறுப்பு - வெற்றிவேல் துஷ்யந்தன்
    • மேகத்தில் விழிகள் கொழுவிய உனக்கு - ந. சத்தியபாலன்
    • ஈரச் செம்புலம் - ந. சத்தியபாலன்
    • குறுக்கமும் விரிவும் - இ. ஜீவகாருண்யன்
    • பட்டினக் காமாந்திகம் - மருதம் கேதீஸ்
    • இரவின் பெயர்கள் - யோகி
    • உயிர் கசிந்து கொண்டிருக்கும் ஈரப் பொழுது - எல். வஸீம் அக்ரம்
  • சிறுகதைகள்
    • அந்திப் பூக்கள் அழகானவை எம். எஸ். அமானுல்லா
    • காலிழப்பும் பின்பும் - குந்தவை
    • கசிவு - த. கலாமணி
  • கட்டுரைகள்
    • தகவல் முதலாளியமும் கலை இலக்கியங்களும் - பேராசிரியர் சபா. ஜெயராசா
    • இலங்கைத் தமிழ் இலக்கியத்தினுள் நாவல் வளர்ச்சியின் தரவுகள் - கவிஞர் ஏ. இக்பால்
    • நாட்டார் பாடலின் இயல்புகள் - மறுமதிப்பீடு - கலாநிதி செ. யோகராசா
    • எனது இலக்கியத் தடம்: பாத்திர வார்ப்பில் சூத்திரதாரிகள் - தி. ஞானசேகரன்
    • கிழக்கில் படைப்பாளியாக உதயமாகி, மேற்கில் மருவி, அஸ்தமிக்காது ஒளிரும் ஆதவன் ஏ. இக்பால் - தெணியான்
    • ஊடகத்துறையும் பெண்களும் - சந்திரகாந்தா முருகானந்தன்
    • பழமொழிகளை செப்பம் செய்வோம் - பொலிகை ஜெயா (சுவிஸ்)
    • சுகம் தரும் சுந்தரத் தோற்றங்கள் - ஆரையூர் இளவல்
    • எண்ணிலாக் குண்முடையோர் - 08 - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
  • நேர்காணல் : "குறமகள்" திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் சந்திப்பு - எஸ். சந்திரபோஸ்
  • பேசும் இதயங்கள்