"தரப்பட்டுள்ள அவகாசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி ({{Multi|வாசிக்க|To Read}}: - <!--ocr_link-->* [http://noolaham.net/project/01/15/15.html தரப்பட்டுள்ள அவகாசம் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->)
வரிசை 30: வரிசை 30:
  
 
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]]
 
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]]
 +
{{சிறப்புச்சேகரம்-முஸ்லிம்ஆவணகம்/நூல்கள்}}

07:01, 19 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

தரப்பட்டுள்ள அவகாசம்
15.JPG
நூலக எண் 15
ஆசிரியர் ஜபார்
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் வி. ஜே. பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1996
பக்கங்கள் xiii + 44

வாசிக்க

நூல் விபரம்

1987 முற்பகுதி முதல் 1988 பிற்பகுதி வரை எழுதப்பட்ட கவிதைத் தொகுதி இது. அக்கால கட்டத்தில் தமிழ் மண்ணில் வாழ்ந்த புத்திஜீவி ஒருவனின் கொதிநிலை அடைந்த மன வெளிக்காட்டலாகவும், அதே வேளை ஒவ்வொரு பொதுமகனும் தன்னால் புரிந்து கொள்ள முடியாது தனக்குள்ளேயே ஜீரணித்துவிட்ட உணர்வுகளின் பொதுப் பதிவாகவும் நிற்கின்ற கவிதைகள் இவை. இத் தொகுதியில் உள்ள கவிதைகள் எதற்கும் தலைப்பிடப்படவில்லை.


பதிப்பு விபரம்
தரப்பட்டுள்ள அவகாசம். எம்.ஐ.ஏ.ஜபார். திருக்கோணமலை: வி.ஜெ.பதிப்பகம், 6> Urban Council Quarters, Gandhi Nagar, 1வது பதிப்பு, ஜுன் 1996. (Dehiwala: Techno Print, 6, Jayawardene Avenue). xiii+44 பக்கம், விலை: ரூபா 50. அளவு: 19*12 சமீ.

-நூல் தேட்டம் (# 1468)