"நான் கண்ட கலைப்புலவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 8: வரிசை 8:
 
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:திருமகள் அழுத்தகம்|திருமகள் அழுத்தகம்]] |
 
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:திருமகள் அழுத்தகம்|திருமகள் அழுத்தகம்]] |
 
   பதிப்பு              = [[:பகுப்பு:1958|1958]] |
 
   பதிப்பு              = [[:பகுப்பு:1958|1958]] |
   பக்கங்கள்          =  - |
+
   பக்கங்கள்          =  14 |
 
}}
 
}}
  

06:03, 24 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

நான் கண்ட கலைப்புலவர்
204.JPG
நூலக எண் 204
ஆசிரியர் கா. மாணிக்கவாசகர்
நூல் வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் திருமகள் அழுத்தகம்
வெளியீட்டாண்டு 1958
பக்கங்கள் 14

[[பகுப்பு:வாழ்க்கை வரலாறு]]

வாசிக்க

நூல் விபரம்

கலைப்புலவர் க.நவரத்தினம் அவர்கள் ஆசிரியத் தொழிலில் (1920-1958) இருந்து இளைப்பாறியபோது அவர் கல்வி, கலை, சமயம், நாடு ஆகியவற்றிற்கு ஆற்றியுள்ள பணியைப் பாராட்டுமுகமாக வெளியிடப்பட்ட நூல். நூலாசிரியர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நூலகராக நீண்டகாலம் பணியாற்றியவர். கலைப்புலவர் நவரத்தினம் அவர்களுடன் நீண்டகாலத் தொடர்புள்ளவர். (இந்நூல் பிரித்தானிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. பதிவிலக்கம்: 14171 gg 129)

நான் கண்ட கலைப்புலவர்;. கா.மாணிக்கவாசகர். யாழ்ப்பாணம்;: ஆசிரியர், 1வது பதிப்பு, 1958 (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (2), 14 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 X 12 சமீ.