"நான் கண்ட கலைப்புலவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி ({{Multi|வாசிக்க|To Read}}: -<!--ocr_link-->* [http://noolaham.net/project/03/204/204.html நான் கண்ட கலைப்புலவர் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->)
வரிசை 13: வரிசை 13:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://www.noolaham.net/project/03/204/204.htm நான் கண்ட கலைப்புலவர் (54 KB)] {{H}}
 
* [http://www.noolaham.net/project/03/204/204.htm நான் கண்ட கலைப்புலவர் (54 KB)] {{H}}
<!--ocr_link-->* [http://noolaham.net/project/03/204/204.html நான் கண்ட கலைப்புலவர் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
 
  
 
==நூல் விபரம் ==
 
==நூல் விபரம் ==

08:18, 30 மே 2017 இல் நிலவும் திருத்தம்

நான் கண்ட கலைப்புலவர்
204.JPG
நூலக எண் 204
ஆசிரியர் மாணிக்கவாசகர், கா.
நூல் வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் திருமகள் அழுத்தகம்
வெளியீட்டாண்டு 1958
பக்கங்கள் 2 + 14

வாசிக்க

நூல் விபரம்

கலைப்புலவர் க.நவரத்தினம் அவர்கள் ஆசிரியத் தொழிலில் (1920-1958) இருந்து இளைப்பாறியபோது அவர் கல்வி, கலை, சமயம், நாடு ஆகியவற்றிற்கு ஆற்றியுள்ள பணியைப் பாராட்டுமுகமாக வெளியிடப்பட்ட நூல். நூலாசிரியர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நூலகராக நீண்டகாலம் பணியாற்றியவர். கலைப்புலவர் நவரத்தினம் அவர்களுடன் நீண்டகாலத் தொடர்புள்ளவர். (இந்நூல் பிரித்தானிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. பதிவிலக்கம்: 14171 gg 129)


பதிப்பு விபரம் நான் கண்ட கலைப்புலவர்;. கா.மாணிக்கவாசகர். யாழ்ப்பாணம்;: ஆசிரியர், 1வது பதிப்பு, 1958 (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 2 + 14 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 X 12 சமீ.