நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் பவள மலர் 2008

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் பவள மலர் 2008
8532.JPG
நூலக எண் 8532
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 2008
பக்கங்கள் 237

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • தமிழ் மொழி வாழ்த்து
  • விநாயகர் காப்பு
  • அறநெறிக் கீதம்
  • RAMAKRISHNA MISSION ஆசிச் செய்தி - சுவாமி சர்வரூபானந்த
  • நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஆசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிக்ள்
  • "செஞ்சொற்செல்வர்" திரு.ஆறு.திருமுருகன் அவர்களின் ஆசிச் செய்தி
  • ஆசிச் செய்தி - சிவஸ்ரீ கு.குகேஸ்வரக்குருக்கள்
  • பண்டு பண்டாரநாயக்க (பா.உ) மத விவகார அமைச்சு
  • சரத் குமார குணரத்ன (பா.உ) விமான சேவை பிரதி அமைச்சர்
  • மா நகரசபை நீர்கொழும்பு - Hon.Nimala Lansa
  • இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் வாழ்த்துச் செய்தி - சாந்தி நாவுக்கரசன்
  • த.சஜித்மோகன் வாழ்த்துச் செய்தி
  • VIVEKANANDA SOCIETY மன்றத்தின் பவள விழா - சிவஞானச் செல்வன் க.இராஜபுவனேஸ்வரன்
  • அகில இலங்கை இந்து மாமன்றம் வாழ்த்துச் செய்தி - கந்தையா நீலகண்டன்
  • உலக சைவப் பேரவை வாழ்த்துச் செய்தி - Dr.முத்தையா கதிர்காமந்நாதன்
  • திருமதி வசந்தா வைத்தியநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • கொழும்புத் தமிச்சங்கத் தலைவர் பேராசிரியர் சபா.ஜெயராசாவின் வாழ்த்துச் செய்தி
  • கொழும்புத் தமிழ்ச் சங்க பொதுச் செய்லாளரின் வாழ்த்துச் செய்தி - ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
  • நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் அதிபர் திரு.நடராஜா கணேசலிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.ஜெயம் விஜயரத்தினம் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • நீர்கொழும்பு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கதிர்வேலாயுத சுவாமி கோயில் "பவள விழா" காணும் இந்து இளைஞர் மன்றம் பார் புகழ் வாழ்க! வளர்க! - சி.அரு.சித.சீ.ப.தியாகராஜன் செட்டியார்
  • அருள்மிகு ஸ்ரீசிங்கமகாளி அம்பாள் தேவஸ்தானம் வாழ்த்துச் செய்தி - தர்மகர்த்தா கு.இராமச்சந்திரன் செட்டியார்
  • ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய தலைவரின் வாழ்த்துச் செய்தி - S.சக்திவேல்
  • "குன்றின்மேல் தீபமாய் திகழட்டும்" - இறைபணிச் செம்மல் திரு.அ.மயில்வாகனன்
  • கலாசாரத்தைப் பேணி வளர்க்கும் மன்றம் - திரு.மூ.அருணாசலம்பிள்ளை
  • விநாயகப் பெருமானின் ஆசியுடன் பணியாற்றும் மன்றம் - திரு.அ.வே.தேவராசா
  • பவள விழா சிறக்க வாழ்த்துகின்றேன் - திரு.ந.குமாரச்சந்திரன்
  • வாழ்த்துச் செய்தி - பொ.ஜெயராமன்
  • பொதுச் செயலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி - சு.நவரெட்ணராஜா
  • பவள விழா காணும் எமது மன்றம் - திரு.எம்.ஏகாம்பரம்
  • இதழாசிரியரின் வாழ்த்துச் செய்தி - திரு.கார்த்திகேயன் ஆனந்தசிவம்
  • சைவத் திருமுறை அடியார் சங்கமம் பவள விழா காணும் இந்து இளைஞர் மன்றம்
  • "நீரோடும் நகரின் இந்து இளைஞர் மன்றத்தின் பாரோடு புகழ்பாடும் பவள விழா" - திரு.ச.மனோகரன்
  • அகம் மகிழ வாழ்த்துகிறோம் - மு.நேசமலர்ச்செல்வன்
  • நீர்கொழும்பு இந்து வர்த்தகர்கள் சங்கத்தின் வாழ்த்துச் செய்தி - வே.சந்திரசேகரம்
  • தமிழர் நலன்புரி அபிவிருத்தி மன்றம் வாழ்த்துச் செய்தி - Dr.K.ஜெயலிங்கம்
  • வாழ்த்துக்கள் - திரு.ம.விஜயசுந்தரம்
  • நீர்கொழும்பு பிரதேசத்தில் தலை நிமிர்ந்து நிற்கும் இந்து இளைஞர் மன்றம்
  • நீர்கொழும்பில் சைவம் - அன்றும் இன்றும் - திருமதி.கங்காதேவி முருகன்
  • வாய்மொழி இலக்கியம், தாலாட்டு பெண்களின் பங்களிப்பு - செல்வி திருச்சந்திரன்
  • சித்தாந்தச் சிந்தனைகள் - கம்பவாரிதி இ.ஜெயராஜ்
  • தமிழும் சைவமும் தழைப்பதில் புலம் பெயர்வோரின் ஈடுபாடுகள், இடைஞ்சல்கள், வளர்ச்சிகள்: ஒரு கண்ணோட்டம் - கலாநிதி மு.ந.சிவச்செல்வன்
  • ஈழத்தில் முருக வழிபாடு - சிறப்புப் பெற்ற தலங்கள் - நயினை கனகசபாபதி - நாகேஸ்வரன்
  • இராமயாண இதிகாசம் வெளிப்படுத்தி நிற்கும் இலக்கிய விழுமியங்கள் - பூரணம் ஏனதிநாதன்
  • இந்து சமய வழிபாட்டில் ஒன்றிவிட்ட பெண் தெய்வ வழிபாடு - ச.பத்மநாதன்
  • மெய்கண்ட சாத்திரங்களில் திருவருட் பயனின் சிறப்பு - கலாபூஷணம், சைவப்புலவர் சு.செல்லத்துரை
  • ஆதித் தமிழர் வாழ்வில் பிற மதச் செல்வாக்கு - நீதியரசர் க.வீ.விக்னேஸ்வரன்
  • ஆன்ம நேயம் - சில குறிப்புகள் - கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம்
  • இந்து சமயக் கல்வி மரபு - சோ.சந்திரசேகரன்
  • கந்தப்புராணத்தில் ஒரு துளி - புராண வித்தகர் மு.தியாகராசா
  • சமய குரவரும் சைவ சமய நெறிகளும் - செல்வி.சற்சொரூபவதி நாதன்
  • இலங்கையில் இந்து சமயம் - திருமதி.தேவகுமாரி ஹரன்
  • தமிழர் கலாசார வாழ்வியலோடு பின்னிப் பினைந்த பண்டிகைகள் - பத்மா சோமகாந்தன்
  • சைவத்தை வளர்க்க வேண்டிய அவசியம் - சமூகஜோதி ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
  • திருநீற்றின் மகிமை - S.குமாரவேலு
  • திருக்குறள் காட்டும் வாழ்ககை நெறி - ந.கணேசலிங்கம்
  • திருவாசகத்தின் பெருமை - திருமதி ச.குமாரவேலு
  • சேக்கிழார் காட்டிய இறை அன்பு - சிவநெறி புரவலர், சைவச் செம்மல் இ.ஆ.க.சொக்கநாதன்
  • சமய கலாசார விழுமியங்களை வளர்ப்பதில் அறநெறிப் பாடசாலைகளின் பங்களிப்பு - திருமதி ஜெயந்தி நவரட்ணம்
  • விக்கினங்கள் போக்கும் விநாயகர் பெருமை - திருமதி நித்தியகலா கிருஷ்ணராம்
  • கந்தபுராணம் கூறும் இறைதத்துவம் - தாமரைலக்ஷ்மி வைத்தியநாதன்
  • துரியோதனன் தீய மனத்தோன் அல்ல..... - எஸ்.மனோகரன்
  • பஞ்ச ஈஸ்வரங்கள் - திருமதி தி.அன்புக்கரசி
  • எல்லா மதத்தையும் உள்ளடக்கிய இந்து மதம் - கா.ஆனந்தசிவம்
  • கைகேயி ஒரு மாசமற்ற தியாகசீலி! - கா.ஆனந்தசிவம்
  • கவிதைகள்
    • விலையிலா மானுடம் - நீர்கொழும்பு ந.தருமலிங்கம்
    • வாழ்த்து மலர் - சைவப்புலவர் பால இந்திரக்குருக்கள்
    • பவள விழா கொண்டாடும் எமது தாய் (மன்றம்) - கவியாக்கம் - எஸ்.மனோகரன்
  • தகவல் தொழில்நுட்பமும் அதன் நன்மை, தீமைகளும் - செல்வி M.சசிதாரணி
  • புவி வெப்பமடைவதால் ஏற்படும் அழிவுகளும் அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் - செல்வன் ப.பிரபு
  • மரமொன்று வளர்த்திடுவோம் அதன் பயனை மக்களுக்கு உணர்த்திடுவோம் - செல்வி Y.காயத்ரி
  • மரணத்திற்குள் புதைந்திருந்ததோர் ஜனனம் - செல்வி ஏ.எச்.அஸ்ரியா
  • நன்றி கூறுகின்றோம் - மலர்க் குழுவினர்