பயனர் பேச்சு:Valarmathy

நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:35, 17 நவம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (புதிய பக்கம்: வணக்கம் வளர்மதி பதிப்பகங்களின் பெயர்கள் '''பகுப்பு''' பெயர்வெ...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வணக்கம் வளர்மதி

பதிப்பகங்களின் பெயர்கள் பகுப்பு பெயர்வெளியிலேயே வரவேண்டும். கட்டுரைப் பெயர்வெளியில் வந்தால் அந்தப் பதிப்பகம் வெளியிட்ட நூல்களை அடையாளங் காண முடியாது.

மேலும் ஏதாவது பக்கங்கள் தவறுதலாக உருவாக்கப்பட்டால் அவற்றை நீக்க வேண்டிய பக்கங்களாகக் குறிக்க {{delete}} என இட்டுவிடுங்கள்.

எழுத்தாளர் பகுப்பு இடும்போது இரகுநாதையர், இ. சி. என்பது சரியானது. இரகுநாதையர். இ. சி என்பது சரியில்லை. இ. சி. இரகுநாதையர் என்பது பழைய முறை. அதனை மாற்றும்போது முதலெழுத்துக்களை அவற்றின் முற்றுப் புள்ளிகளுடன் பெயரின் பின்னர் ஓர் , இட்டு அதற்கு பின்னர் வருமாறு நகர்த்த வேண்டும்.

புதிய பகுப்புக்களை உருவாக்கமுன் ஏற்கனவே அவ்வாறான பகுப்புக்கள் உள்ளனவா என்பதைப் பார்ப்பது நல்லது.

Gopi 02:35, 18 நவம்பர் 2009 (UTC)

"https://www.noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Valarmathy&oldid=36603" இருந்து மீள்விக்கப்பட்டது