புலரி 2005.04-06

From நூலகம்
புலரி 2005.04-06
10412.JPG
Noolaham No. 10412
Issue சித்திரை-ஆனி 2005
Cycle காலாண்டிதழ்
Editor குகபரன்
Language தமிழ்
Pages 61

To Read

Contents

  • புலரி - ஆசிரியர்
  • கடற்கோட்டை
  • கவிதைகள்
    • முள்ளும் வாசமுமாய் ... - கவிநேசன்
    • ஈடுபாடு - சோ. பத்மநாதன்
    • நல்லதோர் 'வேள்வி' செய்வோம்! - ஜெ. கி. ஜெயசீலன்
    • சீதனக் குளத்தினிலே நந்தலாலா - அ. றாதா
  • பிற அரங்குகளின் வருகையும் தமிழ் அரங்குகளின் வறுமையும் - அரங்கக் கூத்தன்
  • சிறுகதை : உப்பும் உறைப்பும் உறவும் - செம்பியன் செல்வன்
  • குறுங்கதை : வலி
  • விமர்சனப் பார்வையின் அவசியம் - நிலவன்
  • தமிழைப் பொறுத்தவரை அதன் நாகரிகத்தின் அடித்தளம் பலமாகவும், தெளிவாகவும் உள்ளது - பேராசிரியர் பேர்ணாட்பேர்ட்
  • பலதும் பத்தும் - துஅவியூரான்
  • செ. கணேசலிங்கனின் நாவல்களில் குடும்பச்சிதைவு - கலாநிதி ம. இரகுநாதன்
  • கி. பி. 10 ஆம் நூற்றாண்டில் நடந்த சாலை விபத்து - பிரம்மஸ்ரீ. சபா. உமாபதி சர்மா
  • மூதறிஞர் வரிசையில் ... : எளிமையின் வடிவம் நிறைவின் இருப்பிடம் : பண்டிதமணி கலாநிதி க. வைத்தீஸ்வரக்குருக்கள் - சிவகுருநாதன் கேசவன்
  • உலகை அறிவதற்கோர் இலக்கியம் - சித்தன்
  • தமிழர் அகராதிகள் தோற்றமும் வளர்ச்சியும் - டாக்டர் வெ. சக்திவேல்