மனிதன் எப்படித் தோன்றினான்?

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:24, 10 அக்டோபர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மனிதன் எப்படித் தோன்றினான்?
6641.JPG
நூலக எண் 6641
ஆசிரியர் ந. சி. கந்தையா
நூல் வகை ஆய்வு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் 176

[[பகுப்பு:ஆய்வு]]

வாசிக்க


நூல் விபரம்

ஈழத்தமிழ் அறிஞர் ந.சி.கந்தையாபிள்ளை (1893-1967) அவர்கள் எழுதிய பன்னூல்களையும் தேடித்திரட்டித் தொகுப்பாக்கும் முயற்சியில் தமிழகத்திலிருந்து திரு. இளவளகன் அவர்கள் ஈடுபட்டு 24 தொகுதிகளில் அவற்றைத் தொகுத்துள்ளார். இத்திரட்டில் ந.சி.க.வின் பாம்பு வணக்கம், ஆதி மனிதன், ஆதி உயிர்கள், மரணத்தின் பின், மனிதன் எப்படித் தோன்றினான் ஆகிய ஐந்து நூல்கள் இடம்பெற்றுள்ளன. (ந.சி.க. நூல் திரட்டு 12)


பதிப்பு விபரம்
மனிதன் எப்படித் தோன்றினான்? ஆதி மனிதன்- ஆதி உயிர்கள் - மரணத்தின் பின் - பாம்பு வணக்கம். ந.சி.கந்தையா (மூலம்), கோ.தேவராசன் (தொகுப்பாளர்), இ.இனியன் (பதிப்பாளர்), சென்னை 600 017: அமிழ்தம் பதிப்பகம், v4, மாதவ் குடியிருப்பு, 5, டாக்டர் தாமசு சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2003. (சென்னை 600 006: வெங்கடேசுவரா ஆப்செட், 20, அஜீஸ் முல்க் 5வது தெரு, ஆயிரம் விளக்கு). xx + 156 பக்கம், விளக்கப் படங்கள், விலை: இந்திய ரூபா 110., அளவு: 22 X 14 சமீ.


-நூல் தேட்டம் (3829)