மல்லிகை 2011.09 (388)

From நூலகம்
மல்லிகை 2011.09 (388)
9776.JPG
Noolaham No. 9776
Issue 2011.09
Cycle மாத இதழ்
Editor டொமினிக் ஜீவா
Language தமிழ்
Pages 72

To Read

Contents

  • மல்லிகை
  • நீங்கள் நம்புவதையும் விட எனது எளிமை நம்பகரமானது
  • புத்தகம் வெளியிடுபவர்களே அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்
  • சமூகநேயம் மிக்க கல்வியாளரும், இலக்கிய ஆர்வலருமான இரா.சிவசந்திரம் - க.சட்டநாதன்
  • சிகரெட் - பிரமிளா பிரதீபன்
  • தெனகம சிரிவர்தனவின் 'நண்பர்கள்' (மித்துரோ) ஆத்ம சுத்தம் எதிர்கொள்ளும் நெருக்கடி - மொழிபெயர்ப்பு: எம்.எச்.எம்.ஷம்ஸ் , மேமன்கவி
  • கவிதை: சிதறும் தத்துவங்கள் - பெரிய ஐங்கரன்
  • நெஞ்சில் ஈரமுள்ள எழுத்தாளர் முருகபூபதியின் மணி விழா பற்றிய சில குறிப்புகள் - கோகிலா மகேந்திரன்
  • மெல்பனில் நடந்த முருகபூபதி மணிவிழா - கிருஷ்ணமூர்த்தி
  • கடிதங்கள் - ச.சர்வேஸ்வரன்
  • ஜீவ நதியில் குளிக்க யாழ்ப்பாணம் சென்றேன் - நாச்சியாதீவு பர்வீன்
  • அரபியில் அலா அல் அஸ்வானி இஸ்ஸத் அமீன் இஸ்கந்தர் - ஆங்கிலத்தில்: ஹம்ஃபிரே டேவீஸ், தமிழில்: அஷ்ரஃப் சிஹாப்தீன்
  • மலினமான சுவை நுகர்ச்சியும் ஜனரஞ்சக இலக்கியங்களும் - ச.முருகானந்தன்
  • பெண்ணியச் சிந்தனையைக் கூர்மைப்படுத்தும் நாவல் - மா.பாலசிங்கம்
  • சங்கை - வேல் அமுதன்
  • தொழில்நுட்ப மகிழ்ச்சியான ஒரு நிறுவனம் - மேமன்கவி
  • கவிதை: முப்பதும் அறுபதும் - வேல் நந்தன்
  • நினைவுகளில் எங்கள் தம்பையா அண்ணர் - முருகபூபதி
  • புலம்பல் - சிங்களத்தில்: கே.சுனில் சாந்த, தமிழில்: திக்குவல்லை கமால்
  • சமரபாகு சீனா. உதயகுமாரின் 'செந்நீரும் கண்ணீரும்' கடந்த துயரத்தின் இலக்கிய ஆவணம் - மேமன்கவி
  • இரவில் ஒரு குருட்டு நாடகம் - மு.சத்தியராஜா
  • தூண்டில் - டொமினிக் ஜீவா