"காலம் எழுதிய வரிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					Atchu (பேச்சு | பங்களிப்புகள்)  | 
				Atchu (பேச்சு | பங்களிப்புகள்)  சி  | 
				||
| வரிசை 9: | வரிசை 9: | ||
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:தமிழ்த்தாய் வெளியீட்டகம்|தமிழ்த்தாய் வெளியீட்டகம்]] |  |    பதிப்பகம்            =  [[:பகுப்பு:தமிழ்த்தாய் வெளியீட்டகம்|தமிழ்த்தாய் வெளியீட்டகம்]] |  | ||
   பதிப்பு               = - |  |    பதிப்பு               = - |  | ||
| − |    பக்கங்கள்            =    | + |    பக்கங்கள்            =  106 |    | 
}}  | }}  | ||
14:24, 11 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம்
| காலம் எழுதிய வரிகள் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 83 | 
| ஆசிரியர் | அ. யேசுராசா | 
| நூல் வகை | கவிதை | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | தமிழ்த்தாய் வெளியீட்டகம் | 
| வெளியீட்டாண்டு | - | 
| பக்கங்கள் | 106 | 
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- காலம் எழுதிய வரிகள் (HTML வடிவம்)
 
நூல் விபரம்
தேசிய இன ஒடுக்குமுறை, விடுதலைப்போராட்டம் சார்ந்த வாழ்வனுபவங்களை வெளிப்படுத்தும் வௌ;வேறு கவிஞர்களின் கவிதைத்தொகுதி. தமிழீழத்தின் மூத்த கவிஞர்களான காசி ஆனந்தன், முருகையனிலிருந்து தெல்லியூர் ஜெயபாரதி போன்ற இளங்கவிஞர்கள் வரையிலான 51 கவிஞர்களின் கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
பதிப்பு விபரம் 
காலம்; எழுதிய வரிகள் (தொகுதி 1). 51 கவிஞர்களின் கவிதைகள். யாழ்ப்பாணம்: தமிழ்த்தாய் வெளியீட்டகம், 664, கேணல் கிட்டு சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர், 1994. (யாழ்ப்பாணம்: மாறன் பதிப்பகம், 664, கேணல் கிட்டு சாலை). (6), 106 பக்கம், விலை: ரூபா 60. அளவு: 21ஒ14 சமீ.
-நூல் தேட்டம் (# 1447)