"இலங்கை தேயிலைத் தோட்டத்திலே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி  | 
				சி  | 
				||
| வரிசை 2: | வரிசை 2: | ||
   நூலக எண்     	= 81|  |    நூலக எண்     	= 81|  | ||
   தலைப்பு             =  '''தேயிலைத் தோட்டத்திலே''' |  |    தலைப்பு             =  '''தேயிலைத் தோட்டத்திலே''' |  | ||
| − |    படிமம்          	=  [[படிமம்:  | + |    படிமம்          	=  [[படிமம்:81.jpg|150px]] |  | 
   ஆசிரியர்       	=  [[:பகுப்பு:வேலுப்பிள்ளை, சி. வி.|ஸி. வி. வேலுப்பிள்ளை]],<br /> தமிழில்- [[:பகுப்பு:பாலையா, அ.|அ. பாலையா]] |    |    ஆசிரியர்       	=  [[:பகுப்பு:வேலுப்பிள்ளை, சி. வி.|ஸி. வி. வேலுப்பிள்ளை]],<br /> தமிழில்- [[:பகுப்பு:பாலையா, அ.|அ. பாலையா]] |    | ||
   வகை               =  [[:பகுப்பு:மலையக இலக்கியம்|மலையக இலக்கியம்]], [[:பகுப்பு:கவிதை|கவிதை]] |  |    வகை               =  [[:பகுப்பு:மலையக இலக்கியம்|மலையக இலக்கியம்]], [[:பகுப்பு:கவிதை|கவிதை]] |  | ||
| வரிசை 13: | வரிசை 13: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}==  | =={{Multi|வாசிக்க|To Read}}==  | ||
* [http://noolaham.net/project/01/81/81.htm தேயிலைத் தோட்டத்திலே (65.8 KB)] {{H}}  | * [http://noolaham.net/project/01/81/81.htm தேயிலைத் தோட்டத்திலே (65.8 KB)] {{H}}  | ||
| + | * [http://noolaham.net/project/01/81/81.pdf தேயிலைத் தோட்டத்திலே (1.79 MB)] {{P}}  | ||
05:03, 17 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
| இலங்கை தேயிலைத் தோட்டத்திலே | |
|---|---|
|   | |
| நூலக எண் | 81 | 
| ஆசிரியர் |  ஸி. வி. வேலுப்பிள்ளை, தமிழில்- அ. பாலையா  | 
| நூல் வகை | மலையக இலக்கியம், கவிதை | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | செய்தி பதிப்பகம் | 
| வெளியீட்டாண்டு | 1969 | 
| பக்கங்கள் | 64 | 
[[பகுப்பு:மலையக இலக்கியம், கவிதை]]
வாசிக்க
- தேயிலைத் தோட்டத்திலே (65.8 KB) (HTML வடிவம்)
 - தேயிலைத் தோட்டத்திலே (1.79 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
நூல் விபரம்
கவிமணி சீ.வி.வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் வெளியிட்ட In the Ceylon Tea Garden என்ற கவிதை நூலினை அதன் மூலம் சிதைவுறாவண்ணம் தமிழாக்கம் செய்திருக்கின்றார். வியர்வையையும் குருதியையும் உரமாக அர்ப்பணித்தும் வெறும் கூலியாகவே அவமதிக்கப்பட்டுத் தோட்டத்துரையின் நாய்களிலும் குதிரைகளிலும் இழிவாகக் கருதப்படும் இந்தியத் தொழிலாளியின் அவஸ்தையைப் பிரதிபலித்துக் காட்டும் அமரசிருஷ்டி இந்நூல் எனலாம்.
பதிப்பு விபரம் 
தேயிலைத் தோட்டத்திலே. சி.வி.வேலுப்பிள்ளை (ஆங்கில மூலம்), சக்தீ அ. பாலையா (தமிழாக்கம்). கண்டி: செய்தி பதிப்பகம், தபால் பெட்டி இலக்கம் 5, 1வது பதிப்பு, 1969. (கண்டி: நெஷனல் பிரின்டர்ஸ், 241 கொழும்பு வீதி). 64 பக்கம், விலை: ரூபா 1.50. அளவு: 16.5* 10.5 சமீ.
-நூல் தேட்டம் (# 1477)