ஞானம் 2010.03 (118)
நூலகம் இல் இருந்து
						
						Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:21, 24 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
| ஞானம் 2010.03 (118) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 8164 | 
| வெளியீடு | மார்ச் 2010 | 
| சுழற்சி | மாசிகை | 
| இதழாசிரியர் | தி. ஞானசேகரன் | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 56 | 
வாசிக்க
- ஞானம் 2010.03 (118) (2.40 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- சர்வதேச மகளிர் தினமும் மலையகப் பெருந்தோட்டப் பெண் தொழிலாளர்களும்
 - 2001 ஜனவரியில் இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் - முருகபூபதி, (அவுஸ்ரேலியா)
 - சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா - லெ. முருகபூபதி
 - அட்டை அதிதி: பவளவிழா நாயகர் ஈழத்து எழுத்துலகில் ஆழத் தடம்பதித்த அன்புமணி - ஆ. மு. சி. வேலழகன்
 - சிறுகதைகள் 
- முட்கம்பி வேலிக்குள்ளே! - எஸ். பி. கிருஷ்ணன் வேரற்கேணியன்
 - செம்படைச்சி - கருணை ரவி
 - ஊமல் மண் - ந. வினோதரன்
 
 - யார் இவர்கள் - கவிஞர் வதிரி கண. எதிர்வீரசிங்கம்
 - குறுங்கதைகள் 
- புதிர்? - சிவா சண்முகம்
 - கிழிசல் - வேல் அமுதன்
 
 - திரையும் திறனாய்வும் - கே. எஸ். சிவகுமாரன்
 - பர்மிய பிக்கு சொன்ன கதைகள் - கவிஞர் சோ. ப
 - மலேசியா மடல்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதிய பணிமனை - ஆ. குணநாதன், கோலாசிலாங்கூர்
 - சமூக, அரசியல் பணியாக எழுத்தனை ஆளும் தெணியான் - எஸ். சந்திரபோஸ்
 - புதிய களங்களில் தடம் பதிக்கும் தமிழ்த் திரைப்படங்கள் - பிரகலாத ஆனந்த்
 - மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்: தீவிர பெண்ணியவாதிகளின் முன்னெடுப்புக்கள் பெண்ணிய இலக்கை தாமதப்படுத்தி விடுமா? - சந்திரகாந்தா முருகானந்தன்
 - மனவெளிகளில் நிரம்பும் அஜந்தகுமாரின் சோம்பேறியின் பாடல் - ந. மயூரரூபன்
 - நேர் காணல் 12: தெளிவத்தை ஜோசப் - சந்திப்பு: தி. ஞானசேகரன்
 - அகில இலங்கை கலை இலக்கியச் சங்கம் நடத்தும் சர்வதேசக் கட்டுரைப் போட்டி
 - மானாமக்கின் ஓசையில்லா ஓசைக்ள்...
 - கவிதைகள்
- அவளும்... எச்சிலிலையும்... - மன்னார் அமுதன்
 - அவர்களைச் சிரிக்க விடுங்கள்! - த. கலாமணி
 - சண்டை - மன்னார் அமுதன்
 - நல்ல மேய்ப்பரே வருக! - க. சிதர்சன்
 - கடலும் கடல் போன்ற நாணமும் - ஸ்ரீ. பெருமாள் (லுணுகலை - ஸ்ரீ)
 - யம கிங்கிரர்கள் - கொற்கை. பி. கிருஷ்ணானந்தன்
 
 - எஸ். பொ. குறித்த மு. பொவின் எடைபோடல்: சிறு குறிப்பு - சின்னராஜா விமலன்
 - புரவலர் புத்தகப் பூங்கா மாதம் ஒரு நூல் வெளியீட்டுத் திட்டம்
 - இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள்: நூல் தேட்டம் - ஆங்கிலநூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம் - என். செல்வராஜா
 - எழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரைமனோகரன்
 - கொழும்புத் தமிழ்ச்சங்கம்
 - படித்ததும் கேட்டதும் - கே. விஜெயன்
 - சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்
- "கண்டியில் கலாஞ்சலி நாட்டிய நிகழ்வு" - கா. தவபாலன்
 - அறிவோர் கூடலில் அர்த்தமான அந்திப் பொழுது - க.சுதர்சன்
 - "எவ்வழி நல்வழி? அவ்வழி நாடுவோம்" நூலறிமுக விழா
 - "இந்து போர்ட் இராசரத்தினம்" நூல் வெளியீடு - நீர்வை தி. மயூரகிரி
 
 - வாசகர் பேசுகிறார்