நிமிர்வு 2017.05
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:44, 8 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
நிமிர்வு 2017.05 | |
---|---|
| |
நூலக எண் | 37066 |
வெளியீடு | 2017.05 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | கிரிசாந், செ. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 23 |
வாசிக்க
- நிமிர்வு 2017.05 (7.45 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மக்கள் முதலில் அரசியலில் தலையிட வேண்டும் - சரவணபவ ஆனந்தம் திருச்செந்தூரன்
- ஆசிரியர் பார்வை
- வலி சுமக்காத மேனியர் - நடராஜா அனந்தராஜா
- தமிழ் சிவில் சமூகம் பொறுப்புக்களும் போதாமைகளும் - அருட்தந்தை ரவிச்சந்திரன்
- வன்னியில் 195 மில்லியன் ரூபா நாய்வீடு - சி. திவ்யந்தை
- யாப்பு மத்திய அரசுக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் இடையேயான உறவுகள்
- கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் ‘நினைவின் நிழலில்’ - பவிநேசராஜா கேதீஸ்
- அலைகடல் நடுவே உழலும் மீனவர்களின் நிலை அன்றும் இன்றும் - செல்லத்துரை நற்குணம்
- மறந்து விடமாட்டோம் - துருவன்
- ஜநா: றொகிஞ்ஞா முஸ்லிம்கள் = ஈழத்தமிழர் - லிங்கம்
- தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு தண்டனை வழங்குவதே அரசியல் நோக்கம் - செ. ரவிசாந்
- வடகொரிய - அமெரிக்கப் போர் சீனாவின் கைகளில் - கே. ரி. கணேசலிங்கம்
- மேதின புரட்டுகளும் மோடி வித்தையும் - மாரீசன்
- சுயநிர்ணய உரிமை என்றால் என்ன?