கலைமுகம் 2017.01-03
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:51, 16 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
கலைமுகம் 2017.01-03 | |
---|---|
| |
நூலக எண் | 49950 |
வெளியீடு | 2017.01-03 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | மரியசேவியர் அடிகள், நீ. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 84 |
வாசிக்க
- கலைமுகம் 2017.01-03 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தலையங்கம் –நீ. மரியசேவியர் அடிகள்
- ஈழத்தில் சிறுவர் நாடகம் ஒரு வரலாற்றுப் பார்வை –யோ.யோண்சன் ராஜ்குமார்
- மொழிபெயர்ப்புக் கவிதைகள் இரண்டு
- வீடு- ந.சத்தியபாலன்
- வெள்ளம்-ந.சத்தியபாலன்
- மூன்று காதற் கவிதைகள் – யோகி
- நெருங்க முடியாத அண்மை –கிரிஷாந்
- சிறுகதை: கொட்டாவி :மு.பொ
- தேடல் – சுந்தா
- மீன்களின் செதில்களில் சட்டை –சோலைக்கிளி
- இரண்டு பேரும் இரண்டு போரும் –சந்தன்
- அமைதி நகரம் –கை.சரவணன்
- ஒரு தசாப்த காலப்பயணம் – சி.ரமேஷ்
- பழி பீடம் – எல்.வஸீம் அக்ரம்
- ஒல்லாந்தர் கால கத்தோலிக்க உரைநடை இலக்கியங்களின் பங்களிப்பு –ந.குகபரன்
- கலைப்பயணம் -2016
- ஒரு சமூகத்தின் மனச்சாட்சி எழுத்தாளர்கள்தான் –அமிரிதாராயம்
- ம.சண்முகலிங்கத்தின் நாடகங்கள் – கந்தையா ஶ்ரீகணேசன்
- குளிரனல் – கை.சரவணன்
- வீட்டுக்கு கள்ளன் வந்தான் –சி.கதிர்காமநாதன்
- இரண்டு இடறல்கள்-சு.க.சிந்துதாசன்
- காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல் –திசேரா
- மனமெனும் கூடு –ந. சத்தியபாலன்
- ஆறாத காயங்கள் –இராகவன்
- யாழ்ப்பாடியும் மணற்றியும் –கலையார்வன்
- கொந்தளிக்கும் பேரலை – கருணாகரன்
- ஆதிக்கச் சக்திகளை வேரறுக்கும் காலத்தின் கலகக் குரல் –சாங்கிருத்தியன்
- பேசப் பெரிதும் இனியாய் நீ… -நிஜன்
- பாழான நாள் – ந.சத்தியபாலன்
- இருளுள் இதயபூமி
- ஆற்றுகையில் மெய்ப்பாடுகளின் வெளிப்பாடுகள்- க.ரதிதரன்
- உள்ளத்தின் செம்மையே ஆரோக்கியம் –நா.நவராஜ்