அல்ஹஸனாத் 2011.05

From நூலகம்
அல்ஹஸனாத் 2011.05
9957.JPG
Noolaham No. 9957
Issue மே 2011
Cycle மாத இதழ்
Editor -
Language தமிழ்
Pages 52

To Read

Contents

  • ஆசிரியர் கருத்து : முன்மாதிரி சமூகமாக முஸ்லிம்கள் மாறுவதெப்போது?
  • அல்குர்ஆன் விளக்கம் : 'பில் கிஸாஸி ஹயாதுன்'
  • தூய நோக்குடன் கூடிய கல்வித் தேடல் சுவனம் செல்ல வழிவகுக்கும் - அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ்
  • நீளும் வானை விட சாடும் 'நா' கொடியது! - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர்
  • தேசம் கடந்து :
    • பஷர்... இப்போது உங்கள் பக்கம் யாரும் இல்லை!
    • முடிவின்றித் தொடரும் லிபிய யுத்தம் - மஸ்ஹர் ஸகரிய்யா
    • வரலாற்றுப் படிப்பினை : ஓர் அரபுப் பரம்பரையின் நவீன கதை
  • இயக்க வாழ்வு : எமர்ஜென்சி அனுபவங்கள்...!
  • குர்ஆன், ஹதீஸ் மஜ்லிஸுகளின் முக்கியத்துவம் அதன் ஒழுங்குகளும் - டாக்டர் மரீனா தாஹா ரிபாய்
  • எங்கே நம் முன்மாதிரிகள்? - ஸுரையா ஹம்ஸா
  • உண்மைச் சம்பவம் : வீதிக்கு வராத கதை
  • இத்தனை சாக்குப்போக்குகளா? - ஸபானா சுஹைப்
  • சிந்திக்க வைத்த இஜ்திமா சந்திப்புகள் - அக்குறணை ஹலீம் இஷாக்
  • கனிதரும் மரங்களென்று - ஜுமானா ஹிஜாஸ்
  • இனி பச்சைக் கொடி பறக்கும் - டாட்டர் எம். எம். இக்ராம்
  • சக்கரவர்த்தி ஆகாதே! - பாயிஸா கைஸ்
  • தவிக்கும் இதயம் - ஏ. ஆர். எப். ரிஸானா
  • சிரம் தாழ்த்தி - சம்பூர்சனா
  • இஸ்லாம் உயர் தரம் : இஸ்லாமிய சட்ட மூலாதாரம் என்ற வகையில் அஸ்ஸுன்னா (தொடர் 22) - அஷ்ஷெய்க் எம். ஏ. எல். எம். பஸ்லுஸ் பாரிஸ்
  • பரஸ்பரம் : மறுமை நம்பிக்கையும் புனர்ஜென்மக் கோட்பாடும்
  • ஆரோக்கிய சந்திப்பு : தொப்புள்கொடியும் சேலைன் வயர்களும் - டாக்டர் முஸ்தபா றயீஸ்
  • சிந்தனைக்கு : வரலாற்று நிகழ்வுகளின் நிழலில்... - எம். ஐ. எம். அமீன்
  • ஜம்இய்யா : இம்இய்யாவின் தேசிய ஊழியர் மாநாடு 2011
  • சிறுவர் பூங்கா
    • அல்குர்ஆனின் நிழலிலிருந்து - எம். பீ. ருமைஸா
    • அதிகம் சிரிப்பது பற்றி அண்ணலாரின் எச்சரிக்கை - எம். ஜ. எப். ஷானாஸ் பேகம்
    • அரங்கேறும் அனாச்சாரம்! - றிஸ்னா அபூபக்கர்
    • சிறந்த செயல்களின்பால் விரைந்து செல்ல சில வழிகள் - மனால் மஹ்தி
    • வினா-விடைப் போட்டி 36
  • நேர்காணல் : பல் மருத்துவத்துறையில் ஒரு மைல்கல் - டாக்டர் இனாயதுல்லாஹ்
  • ஆன்மிகம் : அருளாளனின் அடியார்கள் இபாதுர் ரஹ்மான் (தொடர் 7) - அஷ்கர் அரூஸ் (நளீமி) (தமிழில்)
  • சிந்திக்க வைத்த சந்திப்பு : ஏமாறுவோர் இருக்கும் வரை... - சாரணா கையூம்