ஆளுமை:சட்டநாதன், கனகரத்தினம்

From நூலகம்
Name சட்டநாதன்
Pages கனகரத்தினம்
Birth 1940.04.22
Place வேலணை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சட்டநாதன், கனகரத்தினம் (1940.04.22 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை கனகரத்தினம்.

இவரது முதல் சிறுகதை தொகுப்பான "மாற்றம்" 1980 இல் வெளிவந்தது. ஆண்டு மல்லிகை இதழில் வெளிவந்த இவரின் "நீளும் பாலை" (1992) குறுநாவல் வரதரின் பாராட்டைப் பெற்றது. அத்துடன் உலா, சட்டநாதன் கதைகள் போன்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவரது உலா என்ற சிறுகதை சாகித்திய மண்டல பரிசினைப் பெற்றது. இவர் கதைகளில் சமுதாயத்தின் யதார்த்தமான உறவாடல்களைக் கொண்ட பாத்திரங்களை நாசுக்காகப் படைப்பவர்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 22-23
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 50
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 210-213
  • நூலக எண்: 10198 பக்கங்கள் 20