ஆளுமை:சந்திரா, தனபாலசிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:57, 28 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சந்திரா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரா
பிறப்பு
ஊர் சண்டிலிப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரா தனபாலசிங்கம் யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது இயற்பெயர் சந்திரலட்சுமி நாகநாதன். மானிப்பாய் மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற இவர் பாலர் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

சில மனிதர்கள், உருப்பெறும் உணர்வுகள், வைரப் பனைமரம், சத்திய தரிசனம், பிறந்து விட்ட புது யுகத்தில் ஆகியன இவரது சிறுகதை நூல்களகும். இவரது வைரப் பனைமரம் என்ற சிறுவர் கதைத்தொகுதிக்கு 2008 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த இலக்கிய நூல் என்ற விருதை இலங்கை இலக்கியப் பேரவையினாலும், யாழ் இலக்கிய வட்டத்தினாலும் இவர் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 10174 பக்கங்கள் 32