"தினக்கதிர் 2001.10.11" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (தினக்கதிர் 2.173, தினக்கதிர் 2001.10.11 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
சி
வரிசை 11: வரிசை 11:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/66/6543/6543.pdf தினக்கதிர் 2.173 (8.90 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/66/6543/6543.pdf தினக்கதிர் 2.173 (8.90 MB)] {{P}}
 +
 +
 +
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 +
*ஜனாதிபதி பொய்யிலே பிறந்து பொய்யிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்
 +
*நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது
 +
*ஒரு வயதுக் குழந்தைகளும் இன்று சிறையில் வாடும் பரிதாப நிலை - செல்வம் எம்.பி
 +
*கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பெண்கள் எழுச்சி தினம்
 +
*திருமலை விமானப்படை முகாம் தாக்கி அழிப்பு நான்கு படையினர் பலி 17 பேரைக் காணவில்லை
 +
*படுவான்கரையில் மகளிர் எழுச்சிப் பேரணி புலிக்கொடி ஏந்தி மாணவர்கள் ஊர்வலம்
 +
*மக்கள் சேவையே மகேசன் சேவை
 +
*திருத்தம்பலகாம களத்து மேட்டில் உருவாகிய புதிய தமிழ் மொழி - தம்பலகாமம் வேலாயுதம்
 +
*சென்ரல்கேம்ப் கொலைச் சந்தேக நபர்கள் மூவரும் வழக்குத் தவணைகளுக்கு மன்றில் ஆஜராக வேண்டும்: சட்டத்தரணி பேரின்பராஜாவின் வாதம் மன்றில் ஏற்பு
 +
*சுதந்திரக்கட்சி உடுப்பிட்டி அமைப்பாளர் உயிரிழந்த நெல்லியடி சூட்டுச் சம்பவம்; சிப்பாய்க்கு விளக்கமறியல்
 +
*இளைஞர் சுட்டுக்கொலை
 +
*கூட்டுறவு சங்கங்கள் பற்றிய கருத்தரங்கு
 +
*ஆலய புனர் நிர்மாணம்
 +
*கல்குடா வலயப் பாடசாலைகளின் கல்வி நிலை வீழ்ச்சி
 +
*இரு மிதிவெடிச் சம்பவங்கள் தென்மராட்சிப் பகுதியில் இருவர் கால்களை இழந்தனர்
 +
*உலக வலம்
 +
**பின்லேடன் கொல்லப்பட்டாலும் போர் நீடிக்கும் புஷ் - அறிவிப்பு அரபு நாடுகள் மீது கடும் கோபம்
 +
**அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலில் தலிபான் ராணுவ தளபதி பலி
 +
**ஆப்கானில் நடத்தப்படும் தாக்குதல் தொடர்பான தகவல்கள்
 +
**பின்லேடன் தப்பியது எப்படி? ஏவுகணை தாக்குதலை நேரில் பார்த்தவர் தகவல்
 +
*சிங்களச் சட்டமே இன்றைய இனப்பிரச்சனைக்கு காரணம்: நாடு இரண்டாகப் பிரிவதே சரி என்கிறார் பா.உ ஜோசப்
 +
*ஆசிய அபிவிருத்தி வங்கியின் கீழ் நந்நீர் மீன் வளர்ப்புக்கு  நடவடிக்கை
 +
*இந்து ஆலயங்களுக்கு ஒலிபெருக்கிகள் அன்பளிப்பு
 +
*கல்முனை தமிழ் பிரிவுக்கு பதிவாளர் நியமனம்
 +
*புலமைப்பரிசு பரீட்சையில் சித்தி
 +
*சனீஸ்வர சாந்தியாகம்
 +
*கல்முனை தனியார் கல்வி நிலையம் தீக்கிரை
 +
*ஆரையம்பதி வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கீடு
 +
*கழுத்துப்பட்டி வழங்கும் வைபவம்
 +
*நவீன வசதிகளுடன் பாலர் பாடசாலை
 +
*தினக்கதிர் ஆசான்
 +
*கருத்தரங்கு: இராவணனின் இலங்காபுரி நகர் ஈழத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது - நா.நவநாயகமூர்த்தி
 +
*விளையாட்டுச் செய்திகள்
 +
**வீரர் - வீராங்கனைகளின் போதைப் பழக்கம்
 +
**ஒலிம்பிக் நினைவுகள் 35: இரண்டு தங்கப்பதக்கங்களைப் பெற்றாலும் புதிய சாதனையை நிலைநாட்டிய மொரோக்கோ
 +
**இங்கிலாந்து எதிர் சிம்பாப்பே
 +
**விளையாட்டுக்கழக நிருவாகிகள்
 +
*வாசகர் நெஞ்சம்
 +
*தமிழ் மக்கள் மீது போர் தொடுக்கும் எந்த அரசாங்கத்தையும் வீழ்த்துவோம் - செல்வம் அடைக்கலநாதன்
 +
*தபால் அத்தியட்சர் காரியாலய இடமாற்றத்திற்கு பள்ளிவாயல்கள் சம்மேளனம் எதிர்ப்பு
 +
*கொள்ளைச் சம்பவம் தொடர்பாக முன்னாள் ஊர்காவல் படையினர் கைது
 +
*குமார் பொன்னம்பலத்தின் கொலைச் சந்தேக நபர் பிணையில் விடுதலை
  
  

22:44, 4 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

தினக்கதிர் 2001.10.11
6543.JPG
நூலக எண் 6543
வெளியீடு ஐப்பசி - 11 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க


உள்ளடக்கம்

  • ஜனாதிபதி பொய்யிலே பிறந்து பொய்யிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்
  • நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது
  • ஒரு வயதுக் குழந்தைகளும் இன்று சிறையில் வாடும் பரிதாப நிலை - செல்வம் எம்.பி
  • கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பெண்கள் எழுச்சி தினம்
  • திருமலை விமானப்படை முகாம் தாக்கி அழிப்பு நான்கு படையினர் பலி 17 பேரைக் காணவில்லை
  • படுவான்கரையில் மகளிர் எழுச்சிப் பேரணி புலிக்கொடி ஏந்தி மாணவர்கள் ஊர்வலம்
  • மக்கள் சேவையே மகேசன் சேவை
  • திருத்தம்பலகாம களத்து மேட்டில் உருவாகிய புதிய தமிழ் மொழி - தம்பலகாமம் வேலாயுதம்
  • சென்ரல்கேம்ப் கொலைச் சந்தேக நபர்கள் மூவரும் வழக்குத் தவணைகளுக்கு மன்றில் ஆஜராக வேண்டும்: சட்டத்தரணி பேரின்பராஜாவின் வாதம் மன்றில் ஏற்பு
  • சுதந்திரக்கட்சி உடுப்பிட்டி அமைப்பாளர் உயிரிழந்த நெல்லியடி சூட்டுச் சம்பவம்; சிப்பாய்க்கு விளக்கமறியல்
  • இளைஞர் சுட்டுக்கொலை
  • கூட்டுறவு சங்கங்கள் பற்றிய கருத்தரங்கு
  • ஆலய புனர் நிர்மாணம்
  • கல்குடா வலயப் பாடசாலைகளின் கல்வி நிலை வீழ்ச்சி
  • இரு மிதிவெடிச் சம்பவங்கள் தென்மராட்சிப் பகுதியில் இருவர் கால்களை இழந்தனர்
  • உலக வலம்
    • பின்லேடன் கொல்லப்பட்டாலும் போர் நீடிக்கும் புஷ் - அறிவிப்பு அரபு நாடுகள் மீது கடும் கோபம்
    • அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலில் தலிபான் ராணுவ தளபதி பலி
    • ஆப்கானில் நடத்தப்படும் தாக்குதல் தொடர்பான தகவல்கள்
    • பின்லேடன் தப்பியது எப்படி? ஏவுகணை தாக்குதலை நேரில் பார்த்தவர் தகவல்
  • சிங்களச் சட்டமே இன்றைய இனப்பிரச்சனைக்கு காரணம்: நாடு இரண்டாகப் பிரிவதே சரி என்கிறார் பா.உ ஜோசப்
  • ஆசிய அபிவிருத்தி வங்கியின் கீழ் நந்நீர் மீன் வளர்ப்புக்கு நடவடிக்கை
  • இந்து ஆலயங்களுக்கு ஒலிபெருக்கிகள் அன்பளிப்பு
  • கல்முனை தமிழ் பிரிவுக்கு பதிவாளர் நியமனம்
  • புலமைப்பரிசு பரீட்சையில் சித்தி
  • சனீஸ்வர சாந்தியாகம்
  • கல்முனை தனியார் கல்வி நிலையம் தீக்கிரை
  • ஆரையம்பதி வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கீடு
  • கழுத்துப்பட்டி வழங்கும் வைபவம்
  • நவீன வசதிகளுடன் பாலர் பாடசாலை
  • தினக்கதிர் ஆசான்
  • கருத்தரங்கு: இராவணனின் இலங்காபுரி நகர் ஈழத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது - நா.நவநாயகமூர்த்தி
  • விளையாட்டுச் செய்திகள்
    • வீரர் - வீராங்கனைகளின் போதைப் பழக்கம்
    • ஒலிம்பிக் நினைவுகள் 35: இரண்டு தங்கப்பதக்கங்களைப் பெற்றாலும் புதிய சாதனையை நிலைநாட்டிய மொரோக்கோ
    • இங்கிலாந்து எதிர் சிம்பாப்பே
    • விளையாட்டுக்கழக நிருவாகிகள்
  • வாசகர் நெஞ்சம்
  • தமிழ் மக்கள் மீது போர் தொடுக்கும் எந்த அரசாங்கத்தையும் வீழ்த்துவோம் - செல்வம் அடைக்கலநாதன்
  • தபால் அத்தியட்சர் காரியாலய இடமாற்றத்திற்கு பள்ளிவாயல்கள் சம்மேளனம் எதிர்ப்பு
  • கொள்ளைச் சம்பவம் தொடர்பாக முன்னாள் ஊர்காவல் படையினர் கைது
  • குமார் பொன்னம்பலத்தின் கொலைச் சந்தேக நபர் பிணையில் விடுதலை
"https://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.10.11&oldid=81321" இருந்து மீள்விக்கப்பட்டது