"வள்ளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 8: வரிசை 8:
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:வரதர் வெளியீடு|வரதர் வெளியீடு]] |
 
   பதிப்பகம்            =  [[:பகுப்பு:வரதர் வெளியீடு|வரதர் வெளியீடு]] |
 
   பதிப்பு              = [[:பகுப்பு:1955|1955]] |
 
   பதிப்பு              = [[:பகுப்பு:1955|1955]] |
   பக்கங்கள்            =  - |  
+
   பக்கங்கள்            =  32 |  
 
}}
 
}}
  

05:32, 1 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம்

வள்ளி
53.JPG
நூலக எண் 53
ஆசிரியர் மஹாகவி
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் வரதர் வெளியீடு
வெளியீட்டாண்டு 1955
பக்கங்கள் 32

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க

நூல் விபரம்

ஈழத்துக் கவிஞர் மஹாகவியின் முதலாவது கவிதைத் தொகுதி இது. கிராம ஊழியன் பண்ணையில் முளைகொண்டு, ஈழகேசரி, மறுமலர்ச்சி இலக்கிய ஏடுகளினூடாக வளர்ச்சிபெற்று, ஈழத்தில் தனக்கென ஓரிடத்தைத் தங்கவைத்துக்கொண்ட மஹாகவி, சாதாரண மக்களின் இன்பதுன்பங்களை அடிப்படையாகக் கொண்ட தனது கவிதைகளால் அழியாப்புகழ்பெற்றவர்.


பதிப்பு விபரம்
வள்ளி: மஹாகவி கவிதைகள். மஹாகவி (இயற்பெயர்: து.உருத்திரமூர்த்தி). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 1வது பதிப்பு, ஆடி 1955. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226 காங்கேசன்துறை வீதி) 32 பக்கம், விலை: 60 சதம். அளவு: 16ஒ10 சமீ.

-நூல் தேட்டம் (# 1518)

"https://www.noolaham.org/wiki/index.php?title=வள்ளி&oldid=5536" இருந்து மீள்விக்கப்பட்டது